Wednesday, July 26, 2006

வெண்ணிலா விண்ணிலா கண்ணிலா?

ஒளியும் நிழலும் உயிரில் கலந்த
உறவில் பிறந்த வடிவாலே
களிகொண்டலையும் விழிகள் அதிலே
விழும்போதினிலே கலையாமே

பாறை நடுவே மறையும் சிலையின்
வதனம் அதுபோல் அரிதாமே
பார்க்கும் திசையில் அழகே தெரியக்
கண்கள் அதுவே உளியாமே

2 Comments:

Blogger Prem Abraham said...

Hi,

Can I please have your email ID

Regards,
Prem

8:50 AM  
Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

8:54 PM  

Post a Comment

<< Home